• Mar 10 2026

மன்னார் பிரதான பால பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி கண்டல் தாவர நடுகை!

Ziya / Feb 7th 2026, 4:52 pm
image

சுற்று சூழல் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு கடற்கரையோரங்களை பாதுகாப்போம் எனும் தொணி பொருளில்   மன்னார் rotaract இளைஞர்கழக இளைஞர்கள் இணைந்து  மன்னார் பிரதான பால பகுதியில்  காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று  (07)காலை  கண்டல் தாவரங்கள் நடுகை செய்துள்ளனர்.


மன்னார் ரொட்றாக் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில்   உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து  ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில்   றொட்டரிக்கழகத்தின் சிரேஸ்ர உறுப்பினர்கள்   சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு  மரம் நடுகையை   ஆரம்பித்து வைத்தனர்.


அதனை தொடர்ந்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கண்டல் தாவரங்கள் குறித்த பகுதியில் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

மன்னார் பிரதான பால பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தி கண்டல் தாவர நடுகை சுற்று சூழல் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு கடற்கரையோரங்களை பாதுகாப்போம் எனும் தொணி பொருளில்   மன்னார் rotaract இளைஞர்கழக இளைஞர்கள் இணைந்து  மன்னார் பிரதான பால பகுதியில்  காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று  (07)காலை  கண்டல் தாவரங்கள் நடுகை செய்துள்ளனர்.மன்னார் ரொட்றாக் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில்   உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து  ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில்   றொட்டரிக்கழகத்தின் சிரேஸ்ர உறுப்பினர்கள்   சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு  மரம் நடுகையை   ஆரம்பித்து வைத்தனர்.அதனை தொடர்ந்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கண்டல் தாவரங்கள் குறித்த பகுதியில் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement