• May 21 2024

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு..! samugammedia

Chithra / Dec 6th 2023, 10:31 am
image

Advertisement

 

பேலியகொட அதிவேக நெடுஞ்சாலையில்  கடமையில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

இன்று காலை  7 மணிக்கு இடையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

54 வயதுடைய ருவன் குமார என்ற உப பொலிஸ் அதிகாரியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம்  தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் பரிசோதகர் உயிரிழப்பு. samugammedia  பேலியகொட அதிவேக நெடுஞ்சாலையில்  கடமையில் ஈடுபட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்ததாக தெரியவருகின்றது.இன்று காலை  7 மணிக்கு இடையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.54 வயதுடைய ருவன் குமார என்ற உப பொலிஸ் அதிகாரியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த சம்பவம்  தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement