திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பழமையான பாடசாலைகளில் ஒன்றான மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி பேரணி இன்று காலை இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் அருட்பணி கொன்பியுசியஸ் அடிகளார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலய பாடசாலை நிருவாகம்,பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இவ் நடைபவணி இடம்பெற்றது.
நடைபவணி ஆரம்பமாவதுக்கு முன்னர் பாடசாலையின் 160வது நினைவு வரவேற்பு வாயில் நிகழ்வின் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேலால் திறந்து வைக்கப்பட்டது.
இதன் பின்னர் பாடசாலை நுழைவாயிலிருந்து நடைபவணி ஆரம்பமாகி மூதூர் பிரதான வீதியூடாக பயணித்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி பேரணி திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பழமையான பாடசாலைகளில் ஒன்றான மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி பேரணி இன்று காலை இடம்பெற்றது.பாடசாலை அதிபர் அருட்பணி கொன்பியுசியஸ் அடிகளார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலய பாடசாலை நிருவாகம்,பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இவ் நடைபவணி இடம்பெற்றது.நடைபவணி ஆரம்பமாவதுக்கு முன்னர் பாடசாலையின் 160வது நினைவு வரவேற்பு வாயில் நிகழ்வின் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேலால் திறந்து வைக்கப்பட்டது.இதன் பின்னர் பாடசாலை நுழைவாயிலிருந்து நடைபவணி ஆரம்பமாகி மூதூர் பிரதான வீதியூடாக பயணித்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.