• Sep 30 2024

ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும்..! ஜக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியவர்களே நாங்கள் தான்! வடிவேல் சுரேஸ் samugammedia

Chithra / May 16th 2023, 2:53 pm
image

Advertisement

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமக்குள் இருக்கின்ற வேற்றுமைகளை ஒதுக்கி விட்டு நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றிணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு அவர்கள் இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் நாம் ஒன்றிணைய வேண்டிய தேவை உள்ளதாகவும் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு எப்போதும் சிறந்த முடிவுகளை எடுக்கவுள்ளதாக வடிவேல் சுரேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியவர்களே தாங்கள்தான் என தெரிவித்த வடிவேல் சுரேஸ் அதிலிருந்து விலகப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

எனவே சஜித் பிரேமதாச அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை மீட்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும். ஜக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியவர்களே நாங்கள் தான் வடிவேல் சுரேஸ் samugammedia ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமக்குள் இருக்கின்ற வேற்றுமைகளை ஒதுக்கி விட்டு நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றிணைய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாடு முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு அவர்கள் இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.நாடு பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் நாம் ஒன்றிணைய வேண்டிய தேவை உள்ளதாகவும் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.பெருந்தோட்ட மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு எப்போதும் சிறந்த முடிவுகளை எடுக்கவுள்ளதாக வடிவேல் சுரேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.ஜக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியவர்களே தாங்கள்தான் என தெரிவித்த வடிவேல் சுரேஸ் அதிலிருந்து விலகப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.எனவே சஜித் பிரேமதாச அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை மீட்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement