எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு பொருத்தமானவர் தற்போதைய ஜனாதிபதி என பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியில் ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்புக்கு அமைவாக 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவேண்டும். எனவே தற்போதைய ஜனாதிபதி பொருளாதார ரீதியாக நேர்த்தியான முறையில் நாட்டை முன்நகர்த்துகிறார்.இதுதொடர்பில் தர்க்கம் தேவையில்லை.
ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதியை நாங்கள் தெரிவு செய்வோம். ஐக்கிய தேசிய கட்சி இதுவரை வேட்பாளரை பெயரிடவில்லை.
எனினும் தற்போதைய ஜனாதியாதியே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார் என்பது கட்சியில் நிலைப்பாடு என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு ரணில் தகுதியானவர். அடித்துக்கூறும் ஐ.தே.க. samugammedia எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு பொருத்தமானவர் தற்போதைய ஜனாதிபதி என பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியில் ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,அரசியலமைப்புக்கு அமைவாக 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவேண்டும். எனவே தற்போதைய ஜனாதிபதி பொருளாதார ரீதியாக நேர்த்தியான முறையில் நாட்டை முன்நகர்த்துகிறார்.இதுதொடர்பில் தர்க்கம் தேவையில்லை.ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதியை நாங்கள் தெரிவு செய்வோம். ஐக்கிய தேசிய கட்சி இதுவரை வேட்பாளரை பெயரிடவில்லை. எனினும் தற்போதைய ஜனாதியாதியே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார் என்பது கட்சியில் நிலைப்பாடு என்று அவர் தெரிவித்துள்ளார்.