• Jul 07 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட நாட்களாக தரித்திருந்த கார் அகற்றம்...!

Sharmi / Jul 4th 2024, 9:25 pm
image

Advertisement

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் நீண்ட நாட்களாக உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை எல்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று எடுத்துச் சென்றுள்ளனர்.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் வாகன தரிப்பிடத்தில் இந்த கார் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கார் அம்பலாங்கொட பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த கார் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய கார் என தெரியவந்ததையடுத்து, அல்பிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த காரை எடுத்துச் சென்றுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட நாட்களாக தரித்திருந்த கார் அகற்றம். கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் நீண்ட நாட்களாக உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை எல்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று எடுத்துச் சென்றுள்ளனர்.கடந்த மே மாதம் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் வாகன தரிப்பிடத்தில் இந்த கார் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கார் அம்பலாங்கொட பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.மேலும், இந்த கார் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய கார் என தெரியவந்ததையடுத்து, அல்பிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த காரை எடுத்துச் சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement