• Sep 21 2024

பெரும்பான்மை தேர்தல் சட்ட மீறல்களுக்குப் பின்னால் ஆளும் கட்சி!

Chithra / Jan 31st 2023, 1:03 pm
image

Advertisement

உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் காலத்தில் இதுவரை பதிவாகியுள்ள தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான வழக்குகளில் பெரும்பான்மையானவை ஆளும் கட்சியை சேர்ந்தவை என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பிரசாரக் காலத்தில், குறிப்பாக ஆளும் கட்சியியான் பொதுஜன பெரமுனவினால் அரச சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன என தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 15 வழக்குகளை தமது அமைப்பு பதிவு செய்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாவை என பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.


பெரும்பான்மை தேர்தல் சட்ட மீறல்களுக்குப் பின்னால் ஆளும் கட்சி உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் காலத்தில் இதுவரை பதிவாகியுள்ள தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான வழக்குகளில் பெரும்பான்மையானவை ஆளும் கட்சியை சேர்ந்தவை என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.தேர்தல் பிரசாரக் காலத்தில், குறிப்பாக ஆளும் கட்சியியான் பொதுஜன பெரமுனவினால் அரச சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன என தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 15 வழக்குகளை தமது அமைப்பு பதிவு செய்துள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாவை என பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement