• Jun 20 2025

தம்பலகாமம் பிரதேச சபையைக் கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி!

shanuja / Jun 19th 2025, 5:35 pm
image

தம்பலகாமம் பிரதேசசபையின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. 


தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில்  இன்று (19) சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. 


தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எட்டு வாக்குகளால் எச்.தாலிப் அலி திறந்த வாக்கெடுப்பு மூலமாக தெரிவானார். 


அதனையடுத்து உப தவிசாளராக விஜயானந்தம் விஜய  குமார்  திறந்த வாக்கெடுப்பு மூலமாக தெரிவு செய்யப்பட்டார்.


தம்பலகாமம் பிரதேச சபையைக் கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி தம்பலகாமம் பிரதேசசபையின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில்  இன்று (19) சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது. தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எட்டு வாக்குகளால் எச்.தாலிப் அலி திறந்த வாக்கெடுப்பு மூலமாக தெரிவானார். அதனையடுத்து உப தவிசாளராக விஜயானந்தம் விஜய  குமார்  திறந்த வாக்கெடுப்பு மூலமாக தெரிவு செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement