• Oct 04 2024

சனத் நிசாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைதளங்களில் அவதூறு - அமைச்சர் எடுத்த நடவடிக்கை!

Chithra / Jan 25th 2024, 7:18 pm
image

Advertisement


இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறையான பதிவுகள் வெளியாகி வருவதாகவும் அவற்றை அங்கீகரிக்க முடியாது எனவும்  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சனத் நிசாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைதளங்களில் அவதூறு - அமைச்சர் எடுத்த நடவடிக்கை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறையான பதிவுகள் வெளியாகி வருவதாகவும் அவற்றை அங்கீகரிக்க முடியாது எனவும்  அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement