• Oct 29 2024

பெற்றோரின் மறதியால் நடந்த விபரீதம் - பறிபோன 7 வயது சிறுவனின் உயிர்

Chithra / Oct 28th 2024, 10:18 am
image

Advertisement


மாத்தளை - வில்கமுவ - பெரகனத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன்  நேற்று ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாமினிகம, பெரகனத்த பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருகையில்

உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் வீடு மற்றும் தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை தயார் செய்து மாலை 06.00 மணிக்கு மின்சாரம் வழங்கி மறுநாள் காலை 06.00 மணிக்கு மின்சாரத்தை துண்டிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

சிறுவனின் பெற்றோர் மின்சார வேலிக்கு வழங்கிய மின்சாரத்தை துண்டிக்க மறந்த நிலையில்,

சிறுவன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் இருந்து விளாங்காய் பறிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோரின் மறதியால் நடந்த விபரீதம் - பறிபோன 7 வயது சிறுவனின் உயிர் மாத்தளை - வில்கமுவ - பெரகனத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன்  நேற்று ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நாமினிகம, பெரகனத்த பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருகையில்உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் வீடு மற்றும் தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை தயார் செய்து மாலை 06.00 மணிக்கு மின்சாரம் வழங்கி மறுநாள் காலை 06.00 மணிக்கு மின்சாரத்தை துண்டிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.சிறுவனின் பெற்றோர் மின்சார வேலிக்கு வழங்கிய மின்சாரத்தை துண்டிக்க மறந்த நிலையில்,சிறுவன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் இருந்து விளாங்காய் பறிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் வில்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement