ஜெர்மனியில் தாய் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
42 வயதுடைய தாயார் இவ்வாறு கொலை செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜெர்மனியின் ஒன்ரிஸ்பான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் ஒன்றில் இந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த பெண் தனது மகனை கொலை செய்துவிட்டு தன்னையும் காயப்படுத்திக் கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் விடாமல் மகனை கொலை செய்த பெண் பொலிஸாருக்கு தானே அழைப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரிடம் தான் தனது மகனை கொலை செய்துவிட்டதாக பொலிஸாரிடம் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைத்தந்த போது குழந்தை இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த பெண்ணுடன் படுகாயமடைந்து இரத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயத்துடன் கைது செய்யப்பட்ட பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் குழந்தையை கொலை செய்தமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் காயமடைந்த பெண்ணிடம் விசாரணை செய்து மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஜெர்மனியில் குழந்தைக்கு தாய் செய்த அதிர்ச்சி செயல் ஜெர்மனியில் தாய் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.42 வயதுடைய தாயார் இவ்வாறு கொலை செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.ஜெர்மனியின் ஒன்ரிஸ்பான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் ஒன்றில் இந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.குறித்த பெண் தனது மகனை கொலை செய்துவிட்டு தன்னையும் காயப்படுத்திக் கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அத்துடன் விடாமல் மகனை கொலை செய்த பெண் பொலிஸாருக்கு தானே அழைப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸாரிடம் தான் தனது மகனை கொலை செய்துவிட்டதாக பொலிஸாரிடம் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய, உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைத்தந்த போது குழந்தை இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.அத்துடன் அந்த பெண்ணுடன் படுகாயமடைந்து இரத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயத்துடன் கைது செய்யப்பட்ட பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.எப்படியிருப்பினும் குழந்தையை கொலை செய்தமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் காயமடைந்த பெண்ணிடம் விசாரணை செய்து மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.