• Sep 21 2024

இலங்கையில் அதிர்ச்சி - சிறையில் உள்ள கணவருக்காக மனைவி செய்த செயல்!

Tamil nila / Feb 2nd 2023, 12:50 pm
image

Advertisement

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான கணவருக்கு மனைவி போதை பொருள் கொண்டு சென்றுள்ளார்.

அவரது மனைவி, டெனிம் காற்சட்டையின் இடுப்பு பட்டியில் மறைத்து கொண்டு சென்ற  சுமார் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று கைப்பற்றியதாக சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகமான சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்  சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களால்  சோதனையிட்டபோதே காற்சட்டையின் பேண்ட் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிராம் 48 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

 இதனையடுத்து குறித்த பெண்ணையும் போதைப்பொருளையும் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும்  ஏகநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் அதிர்ச்சி - சிறையில் உள்ள கணவருக்காக மனைவி செய்த செயல் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான கணவருக்கு மனைவி போதை பொருள் கொண்டு சென்றுள்ளார்.அவரது மனைவி, டெனிம் காற்சட்டையின் இடுப்பு பட்டியில் மறைத்து கொண்டு சென்ற  சுமார் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று கைப்பற்றியதாக சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகமான சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்  சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.சிறைச்சாலை உத்தியோகத்தர்களால்  சோதனையிட்டபோதே காற்சட்டையின் பேண்ட் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிராம் 48 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த பெண்ணையும் போதைப்பொருளையும் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும்  ஏகநாயக்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement