• Jun 25 2025

பொரளையில் துப்பாக்கிச் சூடு!- தீவிர் விசாரணையில் பொலிசார்!

Thansita / Jun 24th 2025, 7:55 pm
image

பொரளை டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத  இரு நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

 குறிவைத்த நபர் அதிரடியாக தப்பியோடியுள்ள நிலையில், அவருக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாக்குதலுக்குப் பின்னர் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றதோடு,இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இச் சம்பவத்துடன் தொடர்பாக பொரளை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொரளையில் துப்பாக்கிச் சூடு- தீவிர் விசாரணையில் பொலிசார் பொரளை டம்ப்எக்க வத்தை பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத  இரு நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. குறிவைத்த நபர் அதிரடியாக தப்பியோடியுள்ள நிலையில், அவருக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் தாக்குதலுக்குப் பின்னர் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றதோடு,இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.இச் சம்பவத்துடன் தொடர்பாக பொரளை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement