சிறிய படகு பயணங்கள் : அமுலுக்கு வந்த புதிய சட்டம்!
பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பவர்களை தடை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இந்த சட்டத்தின்படி, சிறிய படகுகள் மூலமாக பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பவர்கள், மூன்றாம் நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்பதுடன், மீளவும் பிரித்தானியாவில் புகலிடம் கோர முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நீதித்துறை செயலாளர் சர்.ராபர்ட் பக்லேண்ட், சர்வதேச சட்டத்தை உடைக்க அரசாங்கம் முயலவில்லை எனத் தெரிவித்தார்.
அத்துடன் உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளும் சட்டவிரோத குடியேற்றத்துடன் போராடி வருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
சிறிய படகு பயணங்கள் : அமுலுக்கு வந்த புதிய சட்டம் SamugamMedia சிறிய படகு பயணங்கள் : அமுலுக்கு வந்த புதிய சட்டம்பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பவர்களை தடை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளது. இந்த சட்டத்தின்படி, சிறிய படகுகள் மூலமாக பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பவர்கள், மூன்றாம் நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்பதுடன், மீளவும் பிரித்தானியாவில் புகலிடம் கோர முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நீதித்துறை செயலாளர் சர்.ராபர்ட் பக்லேண்ட், சர்வதேச சட்டத்தை உடைக்க அரசாங்கம் முயலவில்லை எனத் தெரிவித்தார். அத்துடன் உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளும் சட்டவிரோத குடியேற்றத்துடன் போராடி வருவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.