• May 17 2024

மழையுடனான காலநிலை காரணமாக வார இறுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்! samugammedia

Tamil nila / Jun 8th 2023, 10:05 pm
image

Advertisement

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு அபாயத்தை கருத்தில் கொண்டு சாதாரண பரீட்சையின் பின்னர் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன் இந்த வார இறுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இருப்பினும் கொழும்பு பிராந்தியத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மழையுடனான காலநிலை காரணமாக வார இறுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் samugammedia தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு அபாயத்தை கருத்தில் கொண்டு சாதாரண பரீட்சையின் பின்னர் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன் இந்த வார இறுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இருப்பினும் கொழும்பு பிராந்தியத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.நாரஹேன்பிட்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement