• May 17 2024

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை..!

Chithra / Apr 4th 2024, 10:34 am
image

Advertisement

 

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவையொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை  முதல் இந்த விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளது

பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

அதன்படி, 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சேவைகளை பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தினமும் 12 விசேட புகையிரத சேவைகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் நேற்று அறிவித்திருந்தமையும்   சுட்டிகாட்டத்தக்கது.


பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை.  பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவையொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.அதன்படி நாளை  முதல் இந்த விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளதுபண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.அதன்படி, 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.சேவைகளை பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தினமும் 12 விசேட புகையிரத சேவைகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் நேற்று அறிவித்திருந்தமையும்   சுட்டிகாட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement