• Sep 20 2024

ரணிலுடன் இணைந்த இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த!

Chithra / Aug 20th 2024, 4:06 pm
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தீர்மானித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று காலை கொழும்பில் உள்ள டெம்பிள் ஹவுஸில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு அசோக பிரியந்த தனது தீர்மானத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை அசோக பிரியந்த, நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முன்னர் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ரணிலுடன் இணைந்த இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தீர்மானித்துள்ளார்.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று காலை கொழும்பில் உள்ள டெம்பிள் ஹவுஸில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு அசோக பிரியந்த தனது தீர்மானத்தை தெரிவித்துள்ளார்.இதேவேளை அசோக பிரியந்த, நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முன்னர் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement