துபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் அவரது உடல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் அனுலா ரத்நாயக்க காணாமற்போயிருந்தார்.
பின்னர் மோதல்களின் போது அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த அனுலா ரத்னாயக்கவின் உடல் துபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மரண பரிசோதனைக்காக சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. பரிசோதனைகள் முடிவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது…samugammedia இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரான அனுலா ரத்னாயக்கவின் சடலம் இன்று(28) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.துபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் அவரது உடல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் அனுலா ரத்நாயக்க காணாமற்போயிருந்தார். பின்னர் மோதல்களின் போது அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது. இந்நிலையில் உயிரிழந்த அனுலா ரத்னாயக்கவின் உடல் துபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மரண பரிசோதனைக்காக சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. பரிசோதனைகள் முடிவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.