• May 17 2024

மாட்டு வண்டிகளை மோதித் தள்ளிய பஸ்!! குழந்தை உட்பட நால்வருக்கு ஏற்பட்ட நிலை samugammedia

Chithra / Apr 7th 2023, 6:18 pm
image

Advertisement

அனுராதபுரம் தந்திரிமலை ஏரிக்கரையில் இன்று (7) தனியார் பஸ் ஒன்று ஐந்து மாட்டுவண்டிகளுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஒரு சிறு குழந்தையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கி இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பயணித்த தனியார் பஸ் ஒன்று மடு நோக்கிச் சென்று கொண்டிருந்த 5 மாட்டுவண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் நான்கு மாடுகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாட்டு வண்டிகளை மோதித் தள்ளிய பஸ் குழந்தை உட்பட நால்வருக்கு ஏற்பட்ட நிலை samugammedia அனுராதபுரம் தந்திரிமலை ஏரிக்கரையில் இன்று (7) தனியார் பஸ் ஒன்று ஐந்து மாட்டுவண்டிகளுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்தவர்களில் ஒரு சிறு குழந்தையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கி இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பயணித்த தனியார் பஸ் ஒன்று மடு நோக்கிச் சென்று கொண்டிருந்த 5 மாட்டுவண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் நான்கு மாடுகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement