• May 09 2024

வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி! - இந்தியா - இலங்கை இடையே விரைவில் படகு சேவை! samugammedia

Chithra / Aug 20th 2023, 5:42 pm
image

Advertisement

இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்தியாவின் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள கெவாடியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

இதற்காக நாகை துறைமுகம் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி - இந்தியா - இலங்கை இடையே விரைவில் படகு சேவை samugammedia இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்தியாவின் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.குஜராத்தில் உள்ள கெவாடியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்இதற்காக நாகை துறைமுகம் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் ஏ.வி.வேலு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement