• Oct 05 2024

யாழில், கடலில் மிதந்த பெண் தொடர்பில் வெளியான தகவல்!

Tamil nila / Feb 10th 2023, 5:01 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் நேற்று மாலை மிதந்து வந்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.


சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஆசீர்வாதம் வீதியைச் சேர்ந்த மேரி சரோஜா ஜஸ்ரின் ஞானசேகரம் (வயது-70) என்ற பெண்ணின் சடலமே கரையொதுங்கியுள்ளது.



அவர் நேற்று மதியம் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போயிருந்தார்.


இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில், கடலில் மிதந்த பெண் தொடர்பில் வெளியான தகவல் யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் நேற்று மாலை மிதந்து வந்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஆசீர்வாதம் வீதியைச் சேர்ந்த மேரி சரோஜா ஜஸ்ரின் ஞானசேகரம் (வயது-70) என்ற பெண்ணின் சடலமே கரையொதுங்கியுள்ளது.அவர் நேற்று மதியம் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போயிருந்தார்.இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement