• Sep 17 2024

பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்..!

Sharmi / Aug 26th 2024, 9:01 am
image

Advertisement

அரச மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (26) ஆரம்பமாகியது.

இதன்படி அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த 16ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம். அரச மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (26) ஆரம்பமாகியது.இதன்படி அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மொழிமூல பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.2024ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த 16ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement