• May 15 2024

இலங்கை மக்களை அச்சுறுத்தும் புலிகள்! - கடும் அவதி samugammedia

Chithra / Aug 28th 2023, 1:55 pm
image

Advertisement

சில நாட்களாக நோர்டன்பிரிட்ஜ், கிரிவநெலிய, பத்தனை, டபுள்கட்டின் ஆகிய பகுதிகளில் மலை வாழ் புலிகளின் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அந்தந்த கிராமங்களில் உள்ள பல கிராம மக்கள் மலை வாழ் புலிகளை பார்த்ததாகவும், பல நாய்கள் வீடுகளில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை மக்களை அச்சுறுத்தும் புலிகள் - கடும் அவதி samugammedia சில நாட்களாக நோர்டன்பிரிட்ஜ், கிரிவநெலிய, பத்தனை, டபுள்கட்டின் ஆகிய பகுதிகளில் மலை வாழ் புலிகளின் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அந்தந்த கிராமங்களில் உள்ள பல கிராம மக்கள் மலை வாழ் புலிகளை பார்த்ததாகவும், பல நாய்கள் வீடுகளில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இச்சம்பவம் குறித்து உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement