• May 17 2024

மனைவி குளிப்பதில்லை; முறைப்பாடு செய்த கணவன்..! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

Chithra / Jan 3rd 2024, 3:00 pm
image

Advertisement

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கணவன் ஒருவர் மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு தோன்றியுள்ளது.

கணவனின் முறைப்பாட்டுக்கமைய பிரதேச தலைவர்,

மனைவியிடம் பேசி சமரசம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகின்றது.


மனைவி குளிப்பதில்லை; முறைப்பாடு செய்த கணவன். தமிழர் பகுதியில் நடந்த சம்பவம் மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த கணவன் ஒருவர் மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு தோன்றியுள்ளது.கணவனின் முறைப்பாட்டுக்கமைய பிரதேச தலைவர்,மனைவியிடம் பேசி சமரசம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement