முல்லைத்தீவு - வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று வீடு திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
மோட்டார் சைக்கிளிலில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நித்திரை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வற்றாப்பளைக்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் பலி முல்லைத்தீவு - வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று வீடு திரும்பிய இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. மோட்டார் சைக்கிளிலில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நித்திரை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.