2023ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்பு வெளியாகியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் முடிவின் போதும் அடுத்து பிறக்கப்போகும் ஆண்டில் என்ன மாதிரியான உலகளாவிய அரசியல் நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் வெளியாவதுண்டு.
ஏனெனில், பாபா வாங்காவின் கணிப்புகளின்படி பல சம்பவங்களும் நடைபெறுவதால் அவரது கணிப்புக்கு பலரிடத்திலும் வரவேற்பு இருந்தே வருகிறது.
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல், இளவரசி டயானா இறப்பு, பராக் ஒபாமா அதிபரானமை, பிரெக்சிட் வழக்கு இப்படியாக பல சம்பவங்கள் பாபா வாங்காவின் கணிப்பின் படியே நடந்திருக்கின்றன.
2023இல் இப்படி தான் நடக்கும்.பாபா வாங்காவின் அதிர்ச்சி கணிப்புகள் 2023ஆம் ஆண்டில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்பு வெளியாகியிருக்கிறது.ஒவ்வொரு ஆண்டின் முடிவின் போதும் அடுத்து பிறக்கப்போகும் ஆண்டில் என்ன மாதிரியான உலகளாவிய அரசியல் நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் நடக்கப்போகிறது என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் வெளியாவதுண்டு.ஏனெனில், பாபா வாங்காவின் கணிப்புகளின்படி பல சம்பவங்களும் நடைபெறுவதால் அவரது கணிப்புக்கு பலரிடத்திலும் வரவேற்பு இருந்தே வருகிறது.அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல், இளவரசி டயானா இறப்பு, பராக் ஒபாமா அதிபரானமை, பிரெக்சிட் வழக்கு இப்படியாக பல சம்பவங்கள் பாபா வாங்காவின் கணிப்பின் படியே நடந்திருக்கின்றன.