• May 18 2024

அட்ஜஸ்ட்மென்ட் பண்ண கேட்டு மிரட்டுனாங்க.. கார்த்தி பட நடிகைக்கு இப்படியொரு சோகமா?

Aathira / May 4th 2024, 6:46 pm
image

Advertisement

2018ம் ஆண்டு வெளியான படங்களில் சூப்பர் ஹிட் திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தில் நடிகர் கார்த்தி நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இந்த படத்தில் சாயிஷா, பிரியா பவானி சங்கர், யுவராணி, அர்த்தனா பின்னு, விஜி சந்திரசேகர், சத்யராஜ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தில் நடித்த சீரியல் நடிகையான நடிகை ஜீவிதா, மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியல் மூலமாக சினிமாவில் தனது நடிப்பை பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், சினிமாவில் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை மனம் திறந்து பேசி உள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், எனக்கு சின்ன வயசுல இருந்தே படிப்பை விட எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸில் அதிகாரம் இருந்தது. இதனால் ஒரு டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில் டான்ஸ் கத்துக்கிட்டு, எங்க ஊர்ல டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கிறது தான் ஆசையா இருந்துச்சு.


அதுக்காக சென்னை வந்தேன். அங்கு ஏவிஎம் ஸ்டுடீயோவுக்குப் போன போது என் ஆக்டிவை பார்த்துட்டு நடிக்க கூப்பிட்டாங்க. இப்படித்தான் என் பயணம் ஆரம்பம் ஆச்சு.

நான் சினிமாவுக்கு வந்த பொழுதில் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி கேட்டாங்க. அதுக்கப்புறம் மிரட்டினாங்க. இத்தனை ஆண்டு அனுபவத்தில் ஆறு பேர் என்னிடம் நேரடியாகவே அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகேவா என்று கேட்டிருக்காங்க.

அவர்களிடம் நான் இனிமே இப்படி கேட்காதீர்கள் என்று சொல்லுவேன். ஏனென்றால் அவர்களை திட்ட முடியாது. அவனும் சம்பளத்துக்கு தானே வேலை பார்க்கிறான். இதனால் நான் நோனு சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்.

இதை தொடர்ந்து கலைத்தாயின் அருளால் பிஸியாக நடித்து வந்தேன். ஒருநாள் லீவு கிடைக்காதா தூங்க மாட்டமோ என்று நினைக்கும் அளவுக்கு டே நைட் வேலை செய்தேன். இப்போது வாய்ப்புகள் குறைந்து விட்டதால் கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றேன் என்று கூறியுள்ளார்.


அட்ஜஸ்ட்மென்ட் பண்ண கேட்டு மிரட்டுனாங்க. கார்த்தி பட நடிகைக்கு இப்படியொரு சோகமா 2018ம் ஆண்டு வெளியான படங்களில் சூப்பர் ஹிட் திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தில் நடிகர் கார்த்தி நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.இந்த படத்தில் சாயிஷா, பிரியா பவானி சங்கர், யுவராணி, அர்த்தனா பின்னு, விஜி சந்திரசேகர், சத்யராஜ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.இந்த படத்தில் நடித்த சீரியல் நடிகையான நடிகை ஜீவிதா, மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியல் மூலமாக சினிமாவில் தனது நடிப்பை பயணத்தை தொடங்கினார்.இந்நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், சினிமாவில் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை மனம் திறந்து பேசி உள்ளார்.அதன்படி அவர் கூறுகையில், எனக்கு சின்ன வயசுல இருந்தே படிப்பை விட எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸில் அதிகாரம் இருந்தது. இதனால் ஒரு டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில் டான்ஸ் கத்துக்கிட்டு, எங்க ஊர்ல டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கிறது தான் ஆசையா இருந்துச்சு.அதுக்காக சென்னை வந்தேன். அங்கு ஏவிஎம் ஸ்டுடீயோவுக்குப் போன போது என் ஆக்டிவை பார்த்துட்டு நடிக்க கூப்பிட்டாங்க. இப்படித்தான் என் பயணம் ஆரம்பம் ஆச்சு.நான் சினிமாவுக்கு வந்த பொழுதில் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி கேட்டாங்க. அதுக்கப்புறம் மிரட்டினாங்க. இத்தனை ஆண்டு அனுபவத்தில் ஆறு பேர் என்னிடம் நேரடியாகவே அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகேவா என்று கேட்டிருக்காங்க.அவர்களிடம் நான் இனிமே இப்படி கேட்காதீர்கள் என்று சொல்லுவேன். ஏனென்றால் அவர்களை திட்ட முடியாது. அவனும் சம்பளத்துக்கு தானே வேலை பார்க்கிறான். இதனால் நான் நோனு சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்.இதை தொடர்ந்து கலைத்தாயின் அருளால் பிஸியாக நடித்து வந்தேன். ஒருநாள் லீவு கிடைக்காதா தூங்க மாட்டமோ என்று நினைக்கும் அளவுக்கு டே நைட் வேலை செய்தேன். இப்போது வாய்ப்புகள் குறைந்து விட்டதால் கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றேன் என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement