அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய இரண்டு டிப்பர் வாகனங்களும் ஓர் உழவு இயந்திரத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் வீதிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, இரண்டு டிப்பர் வாகனங்களும், ஓர் உழவு இயந்திரங்களும் அதனை செலுத்திய மூன்று சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வழக்கு தொடரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய மூவர் கைது. samugammedia அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய இரண்டு டிப்பர் வாகனங்களும் ஓர் உழவு இயந்திரத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் வீதிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது, இரண்டு டிப்பர் வாகனங்களும், ஓர் உழவு இயந்திரங்களும் அதனை செலுத்திய மூன்று சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வழக்கு தொடரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.