ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்திக்குள் புகுந்த 24வயது இளைஞர், இரு மாணவிகள் உட்பட மூவர் மீது கத்தி குதுது தாக்குதல் நடத்தியுள்ளர்.
தகவல் அறிந்து விரைந்த பொலிஸார் இளைஞரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். அவர் அந்த பல்கலைக்கழக மாணவர் இல்லை என தெரிவித்த பொலிஸார் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். படுகாயமடைந்த மாணவி ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா பல்கலைக்ழகத்தில் கத்திகுத்து தாக்குதல் – மூவர் காயம் samugammedia ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்திக்குள் புகுந்த 24வயது இளைஞர், இரு மாணவிகள் உட்பட மூவர் மீது கத்தி குதுது தாக்குதல் நடத்தியுள்ளர்.தகவல் அறிந்து விரைந்த பொலிஸார் இளைஞரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். அவர் அந்த பல்கலைக்கழக மாணவர் இல்லை என தெரிவித்த பொலிஸார் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். படுகாயமடைந்த மாணவி ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.