• May 18 2024

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் சற்றுமுன் கைது!! samugammedia

Chithra / Jun 15th 2023, 3:36 pm
image

Advertisement

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர், யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளிர் அணி செயற்பாட்டாளர் கிருபா கிரிதரன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மருதங்கேணி விவகாரம் தொடர்பில் இன்று விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பெற்ற பின் இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் சற்றுமுன் கைது samugammedia தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர், யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளிர் அணி செயற்பாட்டாளர் கிருபா கிரிதரன் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மருதங்கேணி விவகாரம் தொடர்பில் இன்று விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பெற்ற பின் இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement