முள்ளிவாய்க்கால் அனுஸ்டிப்பு வாரத்தின் மூன்றாம் நாளான இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இன்றைய தினம் தமிழர் தாயக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கிரான் சந்தியில் கஞ்சி தயாரிக்கப்பட்டு பரிமாரப்பட்டது.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் அனுஸ்டிப்பு வாரத்தின் 3ம் நாள் இன்று - மட்டக்களப்பில் கஞ்சி வழங்கிவைப்பு samugammedia முள்ளிவாய்க்கால் அனுஸ்டிப்பு வாரத்தின் மூன்றாம் நாளான இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.இன்றைய தினம் தமிழர் தாயக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கிரான் சந்தியில் கஞ்சி தயாரிக்கப்பட்டு பரிமாரப்பட்டது.அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.