• May 17 2024

தமிழர் பகுதியில் துயரம்..! விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த 22 வயதான பல்கலைக்கழக மாணவி..! samugammedia

Chithra / Oct 19th 2023, 4:55 pm
image

Advertisement

 

மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி விபரீத முடிவெடுத்த உயிர்மாய்த்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2ஆம் வருடத்திற்கான பல்கலைக்கழக கல்வியினை தொடர்ந்துவந்த 22 வயதான மாணவியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்..

இவர் மட்டக்களப்பு பழுகாமம் பகுதியை பூர்விகமாகக் கொண்டதுடன், கண்டியில் குடும்பத்துடன் வசித்து வந்ததுடன், பல்கலைக்கழக கல்வியை நொச்சிமுனையிலுள்ள சித்தியின் வீட்டில் தங்கியிருந்து தொடர்ந்து வந்த நிலையிலையே இந்த விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழர் பகுதியில் துயரம். விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த 22 வயதான பல்கலைக்கழக மாணவி. samugammedia  மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி விபரீத முடிவெடுத்த உயிர்மாய்த்துள்ளார்.இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2ஆம் வருடத்திற்கான பல்கலைக்கழக கல்வியினை தொடர்ந்துவந்த 22 வயதான மாணவியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.இவர் மட்டக்களப்பு பழுகாமம் பகுதியை பூர்விகமாகக் கொண்டதுடன், கண்டியில் குடும்பத்துடன் வசித்து வந்ததுடன், பல்கலைக்கழக கல்வியை நொச்சிமுனையிலுள்ள சித்தியின் வீட்டில் தங்கியிருந்து தொடர்ந்து வந்த நிலையிலையே இந்த விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement