• Oct 18 2024

திருமலையில் சோகம்! யானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு..! samugammedia

Chithra / May 29th 2023, 9:50 pm
image

Advertisement

திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன கோணாபெந்திவெவ பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த உக்குபண்டாகே ஜயரத்ன (64 - வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமலையில் சோகம் யானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு. samugammedia திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன கோணாபெந்திவெவ பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.இதில் அதே பகுதியைச் சேர்ந்த உக்குபண்டாகே ஜயரத்ன (64 - வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement