திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன கோணாபெந்திவெவ பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த உக்குபண்டாகே ஜயரத்ன (64 - வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமலையில் சோகம் யானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு. samugammedia திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன கோணாபெந்திவெவ பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.இதில் அதே பகுதியைச் சேர்ந்த உக்குபண்டாகே ஜயரத்ன (64 - வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.