இலங்கையர்கள் என நம்பப்படும் இரண்டு பெண்கள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டான் பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலிற்குள் செல்ல முயன்ற போது, அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் மோதல் தலைதூக்கியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலில் இஸ்ரேலில் பராமரிப்பாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு இலங்கை பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது samugammedia இலங்கையர்கள் என நம்பப்படும் இரண்டு பெண்கள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜோர்டான் பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலிற்குள் செல்ல முயன்ற போது, அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.இதனிடையே, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் மோதல் தலைதூக்கியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலில் இஸ்ரேலில் பராமரிப்பாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.