• Sep 21 2024

ஜப்பானின் டோக்கியோவில் தீவிரமடையும் ஆம்பில் புயல் - 17,000 பேர் வெளியேற்றம்!

Tamil nila / Aug 16th 2024, 8:15 pm
image

Advertisement

ஜப்பானின் டோக்கியோவை பாதித்த ஆம்பில் புயல் காரணமாக இசுமி நகரின் கரையோரப் பகுதியில் வசிக்கும் சுமார் 17,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் மேலும் வெளியாகியுள்ள தகவல்கள்,,

 12 மணித்தியாலங்களில் புயலின் வேகம் மணிக்கு 212 கிலோமீற்றராக அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

 அத்துடன் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறித்த பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பானின் டோக்கியோவில் தீவிரமடையும் ஆம்பில் புயல் - 17,000 பேர் வெளியேற்றம் ஜப்பானின் டோக்கியோவை பாதித்த ஆம்பில் புயல் காரணமாக இசுமி நகரின் கரையோரப் பகுதியில் வசிக்கும் சுமார் 17,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் வெளியாகியுள்ள தகவல்கள்,, 12 மணித்தியாலங்களில் புயலின் வேகம் மணிக்கு 212 கிலோமீற்றராக அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  அத்துடன் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறித்த பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement