• May 12 2024

இலங்கைக்கு கடத்த முயன்ற வானிஸ் தமிழகத்தில் சிக்கியது!

Chithra / Dec 15th 2022, 10:18 am
image

Advertisement


இலங்கைக்கு கடத்தும் நோக்கில் வேதாளை கடற்கரைக்கு எடுத்து வந்த வானிஸ் மற்றும் நிகபொலிஸ் என்பன தமிழக பொலிசாரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது. 

தமிழகம் வேதாளைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைத்திருந்த சமயம் கியூப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பெயரில் மேற்கொண்ட சோதனையிலேயே இப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்களில் 50 லீற்றர் கொள் அளவு கொண்ட கான்களில் 30 கான்களில் வானிசும் 30 லீற்றர் கொள் அளவு உடைய 11 கான்களில் நிகப் பொலிசும் காணப்படுகின்றது. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் இந்திய நாணயத்தில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு கடத்த முயன்ற வானிஸ் தமிழகத்தில் சிக்கியது இலங்கைக்கு கடத்தும் நோக்கில் வேதாளை கடற்கரைக்கு எடுத்து வந்த வானிஸ் மற்றும் நிகபொலிஸ் என்பன தமிழக பொலிசாரால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகம் வேதாளைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைத்திருந்த சமயம் கியூப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பெயரில் மேற்கொண்ட சோதனையிலேயே இப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்களில் 50 லீற்றர் கொள் அளவு கொண்ட கான்களில் 30 கான்களில் வானிசும் 30 லீற்றர் கொள் அளவு உடைய 11 கான்களில் நிகப் பொலிசும் காணப்படுகின்றது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் இந்திய நாணயத்தில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement