• Sep 20 2024

யாழில் வன்முறை கும்பலின் அட்டகாசம்; தீ வைக்கப்பட்ட வாகனங்கள்

Chithra / Sep 8th 2024, 3:15 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் வேன் மற்றும் கார் ஒன்றுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. 

கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் தாக்குதலை மேற்கொண்டு   தீ வைத்து விட்டு தப்பி சன்றுள்ளனர்.  

இதனை கண்ணுற்ற வீட்டார் தீயினை அணைக்க முயன்றுள்ளனர். 

அதன்போது வாகன உரிமையாளரின் தாய் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


யாழில் வன்முறை கும்பலின் அட்டகாசம்; தீ வைக்கப்பட்ட வாகனங்கள் யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் வேன் மற்றும் கார் ஒன்றுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் தாக்குதலை மேற்கொண்டு   தீ வைத்து விட்டு தப்பி சன்றுள்ளனர்.  இதனை கண்ணுற்ற வீட்டார் தீயினை அணைக்க முயன்றுள்ளனர். அதன்போது வாகன உரிமையாளரின் தாய் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement