ஹொரணை பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி விளையாட்டரங்கில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்ச்சியின் போது தன்னை சந்திக்க வந்த பெண் ஒருவரை தனது நண்பர்களுடன் வீட்டொன்றிற்குள் அழைத்துச் சென்று ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
விற்பனை ஊக்குவிப்பு அதிகாரியாக கடமையாற்றும் இளைஞன் ஒருவரே இவ்வாறு கொள்ளையிட்டவரென தெரியவருகின்றது.
பாதிக்கப்பட்ட பெண் குருநாகல் பிரதேசத்தின் அலகொலதெனிய பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இவர் ஒரு மாதத்திற்கு முன்னர் ஹொரணை பிரதேசத்தின் நிறுவனமொன்றில் விற்பனை ஊக்குவிப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து இரண்டு பவுன் தங்க நகைகள், கையடக்கத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் பணப்பை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞன் ஒருவரை சந்திக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி. நண்பர்களுடன் சேர்ந்து செய்த காரியம். samugammedia ஹொரணை பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி விளையாட்டரங்கில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்ச்சியின் போது தன்னை சந்திக்க வந்த பெண் ஒருவரை தனது நண்பர்களுடன் வீட்டொன்றிற்குள் அழைத்துச் சென்று ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளார்.விற்பனை ஊக்குவிப்பு அதிகாரியாக கடமையாற்றும் இளைஞன் ஒருவரே இவ்வாறு கொள்ளையிட்டவரென தெரியவருகின்றது.பாதிக்கப்பட்ட பெண் குருநாகல் பிரதேசத்தின் அலகொலதெனிய பகுதியை சேர்ந்தவர் ஆவார்.இவர் ஒரு மாதத்திற்கு முன்னர் ஹொரணை பிரதேசத்தின் நிறுவனமொன்றில் விற்பனை ஊக்குவிப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவரிடமிருந்து இரண்டு பவுன் தங்க நகைகள், கையடக்கத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் பணப்பை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.