திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரலவின் துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது வெளியேறிய தோட்டாவினால் காயமடைந்த நபர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரலவின் கைத்துப்பாக்கியை பொலிஸ் உத்தியோகத்தர் சுத்தம் செய்துக்கொண்டிருந்த நிலையில் தவறுதலாக தோட்டா வெளியேறியுள்ளது.
இதன்போது அவருக்கு அருகிலிருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்த நிலையிலேயே கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்த நபருக்கு நேர்ந்த விபரீதம். samugammedia திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரலவின் துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது வெளியேறிய தோட்டாவினால் காயமடைந்த நபர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரலவின் கைத்துப்பாக்கியை பொலிஸ் உத்தியோகத்தர் சுத்தம் செய்துக்கொண்டிருந்த நிலையில் தவறுதலாக தோட்டா வெளியேறியுள்ளது.இதன்போது அவருக்கு அருகிலிருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்த நிலையிலேயே கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.