• May 20 2024

இளம் ஆசிரியருக்கு நேர்ந்த சோகம்..! பரிதாபமாக பலி! samugammedia

Chithra / Jun 8th 2023, 7:10 am
image

Advertisement

வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மாகந்துர வளாகத்தில் விவசாய பீடத்தில் கற்பிக்கும் இளம் ஆசியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சசித் தாரக சமரகோன் என்ற 26 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் ஆசிரியருக்கு நேர்ந்த சோகம். பரிதாபமாக பலி samugammedia வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மாகந்துர வளாகத்தில் விவசாய பீடத்தில் கற்பிக்கும் இளம் ஆசியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் சசித் தாரக சமரகோன் என்ற 26 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement