மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவர்கள் வாக்களித்த மக்களை விமர்சிக்கும் அளவிற்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சி.வி.விக்கினேஸ்வரன் தனக்கு வாக்களித்த மக்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தாகவும் தனக்கு வாக்களித்த மக்கள் காசுக்காகவும் சாரயத்திற்காகவுமே வாக்களித்ததாக குறிப்பிட்டுள்ள மக்களை விமர்சித்திருந்ததாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்ககூட்டத்தில் உரையாற்றும் போதே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு குறிப்பிட்டிரந்தார்.
சுதந்திர தினத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு ஆடைகளை கிழித்து சிறைக்கு சென்று ஒரு நாடகமாடியிருந்ததாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டங்களை கொச்சப்படுத்த வில்லை என்றும் மாறாக இந்த அரசியல் நாடங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அன்று கைது செய்யப்பட்டடிருந்த இருவரும் தேசியம் பேசிவருவதாகவும் ஏன் தலைவர் போட்டத்திற்கு ஆட்களை அணிதிரட்டியபோது இருவரும் அதில் பங்கு கொள்ளவில்லை என்றும் அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு அவர் போட்டத்தில் ஈடுபட்ட பின்னர் இன்று இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தால் அதனை தான் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆடைகளை கிழித்து சிறைக்கு சென்று எதற்காக நாடகமாடினார்கள் - அங்கஜன் இராமநாதன் கேள்வி SamugamMedia மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்றவர்கள் வாக்களித்த மக்களை விமர்சிக்கும் அளவிற்கு சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.சி.வி.விக்கினேஸ்வரன் தனக்கு வாக்களித்த மக்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தாகவும் தனக்கு வாக்களித்த மக்கள் காசுக்காகவும் சாரயத்திற்காகவுமே வாக்களித்ததாக குறிப்பிட்டுள்ள மக்களை விமர்சித்திருந்ததாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.யாழ்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்ககூட்டத்தில் உரையாற்றும் போதே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு குறிப்பிட்டிரந்தார்.சுதந்திர தினத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு ஆடைகளை கிழித்து சிறைக்கு சென்று ஒரு நாடகமாடியிருந்ததாக அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டங்களை கொச்சப்படுத்த வில்லை என்றும் மாறாக இந்த அரசியல் நாடங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு அன்று கைது செய்யப்பட்டடிருந்த இருவரும் தேசியம் பேசிவருவதாகவும் ஏன் தலைவர் போட்டத்திற்கு ஆட்களை அணிதிரட்டியபோது இருவரும் அதில் பங்கு கொள்ளவில்லை என்றும் அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.அவ்வாறு அவர் போட்டத்தில் ஈடுபட்ட பின்னர் இன்று இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தால் அதனை தான் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.