புதிய இராஜாங்க அமைச்சுகளின் நியமனங்கள் சிலவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் இன்று காலை அவர் விசேட சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார்.
அரசுக்கு ஆதரவளித்துவருகின்ற எதிரணி உறுப்பினர்கள் சிலருக்கு இந்த பொறுப்புகளை வழங்க ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளார்.
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்த நிலையில் மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தனது செல்வாக்கினை அதிகரிப்பதற்கு ரணில் பல வழிமுறைகளை கையாண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது..
எதிரணியினரை வீழ்த்த புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் – ரணில் தீர்மானம். samugammedia புதிய இராஜாங்க அமைச்சுகளின் நியமனங்கள் சிலவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் இன்று காலை அவர் விசேட சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார்.அரசுக்கு ஆதரவளித்துவருகின்ற எதிரணி உறுப்பினர்கள் சிலருக்கு இந்த பொறுப்புகளை வழங்க ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளார்.அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்த நிலையில் மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் தனது செல்வாக்கினை அதிகரிப்பதற்கு ரணில் பல வழிமுறைகளை கையாண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.