ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் காவலில் உயிரிழந்த பெண் - உப பொலிஸ் பரிசோதகருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia ராஜன் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.ராஜகுமாரி வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.