கொரோனா வைரஸை தொடர்ந்து எக்ஸ் வைரஸ் உலக நாடுகளை அடுத்து அச்சுறுத்தும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது வீரியம் மிக்க வைரஸாக இருக்கும் சூழலில் இதற்கு எக்ஸ் என்று கற்பனை பெயரை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளது.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் கொரோனா வைரஸை விட பாதிப்பை கடுமையாக ஏற்படுத்தும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
கொரோனைவை விட பல மடங்கு சக்தி வாய்ந்த எக்ஸ் வைரஸ்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை samugammedia கொரோனா வைரஸை தொடர்ந்து எக்ஸ் வைரஸ் உலக நாடுகளை அடுத்து அச்சுறுத்தும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.இது வீரியம் மிக்க வைரஸாக இருக்கும் சூழலில் இதற்கு எக்ஸ் என்று கற்பனை பெயரை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளது.புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் கொரோனா வைரஸை விட பாதிப்பை கடுமையாக ஏற்படுத்தும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.