இந்தியா - கோவையில் பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த காதலன் கொல்லப்பட்டதால், மனமுடைந்த அவரது காதலி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது.
கோவை சுந்தராபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த்(21) எனும் நபரை 3 வருடங்களாக காதலித்து வந்த தன்யா(18) எனும் யுவதியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
காதலியின் பிறந்த நாளுக்கு மதுபோதைகையில் சென்று வாழ்த்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க சென்ற போதே காதலியின் குடுப்பத்தாருக்கும் குறித்த இளைஞனுக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த காதலியின் உறவினர் விக்னேஷ் அரிவாளால் பிரசாந்தை வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்தார்.
இந்த சோகத்தை தாங்க முடியாமல் காதலியும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த இளைஞர் கொலை காதலிக்கு நேர்ந்த கதி samugammedia இந்தியா - கோவையில் பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த காதலன் கொல்லப்பட்டதால், மனமுடைந்த அவரது காதலி தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளது.கோவை சுந்தராபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த்(21) எனும் நபரை 3 வருடங்களாக காதலித்து வந்த தன்யா(18) எனும் யுவதியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.காதலியின் பிறந்த நாளுக்கு மதுபோதைகையில் சென்று வாழ்த்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க சென்ற போதே காதலியின் குடுப்பத்தாருக்கும் குறித்த இளைஞனுக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காதலியின் உறவினர் விக்னேஷ் அரிவாளால் பிரசாந்தை வெட்டியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்தார். இந்த சோகத்தை தாங்க முடியாமல் காதலியும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது