• Apr 28 2024

இலங்கையில் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்தில் வளர்ந்த யுவதி..!

Chithra / Jan 8th 2024, 8:05 am
image

Advertisement

 

இலங்கையில் பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்த யுவதி ஒருவர் தனது தாயை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

01-02-1986 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த மார்கரெட் என்ற பெண்ணை பணக்கஷ்டம் காரணமாக சிறுவயதில் நெதர்லாந்து தம்பதியினருக்கு அவரது பெற்றோர் வழங்கியுள்ளனர்.

மாத்தளை, இரத்தினபுரி தெவலேகமவில் வசித்து வந்த மார்கரெட்டின் தாயார் ரத்நாயக்க முடியசெல 07 பிள்ளைகளின் தாயார் எனவும், 

மார்கரெட் அவரது ஏழாவது குழந்தை என்று கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் பல வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பியுள்ள மார்கரெட் தனது தாயை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது தாயை பற்றியோ அல்லது குடும்பத்தில் உள்ள எவரேனும் தொடர்பில் தகவல் அறிந்தால் தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இலங்கையில் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்தில் வளர்ந்த யுவதி.  இலங்கையில் பிறந்து நெதர்லாந்தில் வளர்ந்த யுவதி ஒருவர் தனது தாயை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.01-02-1986 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த மார்கரெட் என்ற பெண்ணை பணக்கஷ்டம் காரணமாக சிறுவயதில் நெதர்லாந்து தம்பதியினருக்கு அவரது பெற்றோர் வழங்கியுள்ளனர்.மாத்தளை, இரத்தினபுரி தெவலேகமவில் வசித்து வந்த மார்கரெட்டின் தாயார் ரத்நாயக்க முடியசெல 07 பிள்ளைகளின் தாயார் எனவும், மார்கரெட் அவரது ஏழாவது குழந்தை என்று கூறப்படுகின்றது.எவ்வாறாயினும் பல வருடங்களின் பின்னர் இலங்கை திரும்பியுள்ள மார்கரெட் தனது தாயை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.தனது தாயை பற்றியோ அல்லது குடும்பத்தில் உள்ள எவரேனும் தொடர்பில் தகவல் அறிந்தால் தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement