• May 18 2024

ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 இலங்கையர்..! வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Nov 10th 2023, 10:49 am
image

Advertisement

 

வீசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர், யுவதிகள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் வீசா காலாவதியாகியுள்ள போதிலும், 

அவர்களை நாட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.


உரிய நிறுவனம் தமது சம்பளத்தை வழங்காமல் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,

இதனால் தாம் மீண்டும் இலங்கைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் பலர், இலங்கையில் உள்ள  தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.


ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 இலங்கையர். வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia  வீசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர், யுவதிகள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அங்கு உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் வீசா காலாவதியாகியுள்ள போதிலும், அவர்களை நாட்டுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.உரிய நிறுவனம் தமது சம்பளத்தை வழங்காமல் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,இதனால் தாம் மீண்டும் இலங்கைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் பலர், இலங்கையில் உள்ள  தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement