திருடப்பட்ட போது கோழிப்பண்ணையில் சுமார் 2,000 கோழிகள் இருந்ததாக அதன் உரிமையாளர் துமிந்த குமார நவரத்ன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை, சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோழிப் பண்ணையில் இருந்த 240 கோழிகள் மாயம் கம்பளை – பொல்வத்த பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் இருந்து நன்கு வளர்ந்த 240 கோழிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கோழிப் பண்ணையின் கூண்டுகளின் இரும்பு வலைகளை அறுத்து கோழிகளை திருடிச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருடப்பட்ட போது கோழிப்பண்ணையில் சுமார் 2,000 கோழிகள் இருந்ததாக அதன் உரிமையாளர் துமிந்த குமார நவரத்ன பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை, சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.