பேருவளை - மரக்கலவத்தை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 02 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிச் பயணித்துக்கொண்டிருந்த தொடருந்தில் , முச்சக்கர வண்டி மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான 02 சிறுவர்கள் உட்பட 04 பேரும் சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி தொடருந்துடன் மோதி விபத்து - 02 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயம் samugammedia பேருவளை - மரக்கலவத்தை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 02 சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிச் பயணித்துக்கொண்டிருந்த தொடருந்தில் , முச்சக்கர வண்டி மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.விபத்துக்குள்ளான 02 சிறுவர்கள் உட்பட 04 பேரும் சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.